மன நலம் குன்றிய 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அநாதரவாக நடமாடியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார், சிறுவனால் தன்னைப் பற்றிய தகவல்களை வழங்க முடியாமல் இருப்பதால், இவர் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்கள பராமரிப்பில் உள்ளார், ஆகவே இவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தைப் பராமரிப்பு அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.
அலுவலகத் தொலைபேசி இலக்கம் 0652222142



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.