ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இரா துரைரெத்தினத்தின் பிளவுபட்ட விடுதலைப் புலிகள்!


சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து வெளிவரும் "தினக்கதிர்" எனும் புலிச்சார்பு இணைய பத்திரிகையின் ஆசிரியர் இரா துரைரெத்தினம் அவர்கள், தனது வரலாற்றில் நினைவு கொள்ளத்தக்க விடயங்களை தொடராக பதிவேற்றம் செய்து வருகின்றார், இராமசாமி துரைரெத்தினம் நேர்மையான ஊடகவியலாளரென சிலரால் கூறப்படுகின்ற போதிலும் விடுதலைப் புலிகளுக்கான வகுப்புவாத சிந்தனை கொண்ட இவர், பல தமிழர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுச் சரிக்கப்பட்ட போதிலும் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போதும் விடுதலைப் புலிகள் செய்தவை சரியானதென வியாக்கியானம் செய்ய முனைந்தவர் என்பது பல புத்திஜீவிகளின் கருத்தாகும், இதனால் துரைரெத்தினம் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் பரவலாக உள்ளன.

2012 ஆம் ஆண்டின் முதல் நாளில் இருந்து தனது இணைய ஊடகமான தினக்கதிரில் தொடர் கட்டுரையை எழுதி வருகின்றார், இதில் இரண்டு பாகங்கள் இன்று வரை ஞாயிறு பிரசுரமாக வெளியாகியுள்ளன, ஊடகவியலாளர் இரா துரைரெத்தினத்தின் தொடர் கட்டுரை இடையூறுகளின்றி தொடர்ச்சியாக வெளிவர வேண்டும்.

கருணா அம்மானின் பிளவுபட்ட கிழக்கு மாகாண விடுதலைப் புலிகளின் கள அனுபவத்தினை உயிரோட்டமாக இரண்டாவது பாகத்தில் பதிவேற்றி உள்ளதுடன், இந்த அனுபவப் பகிர்வில் சிவராம் மற்றும் தவராசா போன்ற ஊடகவியலாளர்களின் உழைப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.

More than a Blog Aggregator Tamil News & Entertainment Web Portal Tamil10.com Thiratti.com Tamil Blog Aggregator இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்
வலையகம் valaipookkal.com Tamil Blogs
சங்கமம் ulavu.com best links in tamil hotlinksin

HTML tables


இந்த தளத்தைப் பார்வையிடும் வாசகருக்கு வணக்கம், வாசித்த பின் மறவாமல் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், நன்றி. http://feeds.feedburner.com/blogspot/Cgjfu http://feeds.feedburner.com/blogspot/wAjZH http://kalamm.blogspot.com/feeds/posts/default?alt=rss ... [Valid Atom 1.0] ----