

ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியும் கை கூடாதால் சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று எதிர்வரும் நவம்பர் 28 ஆம் நாளில் தனிநாட்டினை அமைப்பதற்கு கொசோவோ ஒரு தலைப்பட்சமான முடிவை எடுத்துள்ளதாக தலைநகர் பிறிஸ்டினாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொசோவோ பிரதமர் அஜிம் சேக்கு தெரிவித்தார்.
10,000 சதுர கி.மி பரப்பளவையும் 2 மில்லியன் மக்கள் தொகையையும் கொண்ட கொசோவோவில் 90 வீதமான அல்பேனிய முஸ்லிம் இனத்தவர்களும் 10 வீதமான சேர்பிய பழமைவாத கிறிஸ்தவ இனத்தவர்களும் வாழ்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.