சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சம்பந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 23 ஜனவரி, 2012
ஞாயிறு, 25 டிசம்பர், 2011
தமிழ் சிவில் சமூகத்துக்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சம்பந்தன் - கடிதம் இணைப்பு
வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதுடன் அதற்கான முழுமையான ஆட்சி அதிகாரம் வேண்டும் அத்துடன் தமிழ்மொழி ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்றெல்லாம் அரசாங்கத்திடம் கேட்பதாகக் கூறி போலிக் கண்ணீர் வடித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழ் மக்களை காலம் காலமாக ஏமாற்றி வருவதனை மறுப்பதற்கில்லை.
ஞாயிறு, 4 டிசம்பர், 2011
கூட்டமைப்பு சம்பந்தனின் காணி அபகரிப்பினால் பாராளுமன்றில் சலசலப்பு !
வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு, பெரும்பான்மையினக் குடியேற்றங்கள், தமிழ்க் கலாசாரங்களை சீரழிக்கும் நடவடிக்கைகள் தமிழின விகிதாசாரத்தை பாதிக்கும் நிகழ்வுகள் மற்றும் இன சுத்திகரிப்புகள் இடம்பெறுமாயின் மீள் இணக்கமோ, இனங்கள் இணைந்து வாழவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது எனக் கூறிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் திருகோணமலையில் மக்களின் காணிகளைச் போலிப் பத்திரங்களைக் கொண்டு அபகரிப்புச் செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)