1960ஆம் ஆண்டு முதல் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் வாழ்ந்து வந்து 1983ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்ற சிங்களவர்களில் ஒரு தொகுதியினரான 45 குடும்பங்கள் இன்று 2011.09.21 ஆம் திகதி குடியேற்றம் செய்யப்படுகின்றனர், அண்மையில் முகத்துவாரம் பகுதியில் 37 சிங்களக் குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதன் நீட்சியாக இன்று 45 சிங்களக் குடும்பங்களுக்கு புதிய காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்படுகின்றனர் என்பதனை கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் எஸ்.தயானந்தா மூலம் அறிய முடிகின்றது.
வெலிஓயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெலிஓயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 21 செப்டம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)