தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசாங்கத்துடனோ அல்லது வேறு விடயமாகவோ நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலை இயக்கத்தினை சேர்த்துக் கொள்வதில்லை எனும் குற்றச்சாட்டு பலமாகியுள்ளதால் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) விரிசல் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.