மீனுக்கு வாலையையும் பாம்புக்கு தலையையும் காட்டிக் கொள்ளும் விலாங்கினைப் போல் தமிழ் மக்களிடம் ஒன்றும் சிங்களப் பேரினவாத அரசாங்கத்திடம் ஒன்றும் கூறி, அரசியற் கதிரையைத் தக்க வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொய்முகம் மீண்டும் ஒரு முறை அரங்கேறியுள்ளது.