யாழ். நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவான 24ஆம் நாளாகிய நேற்று தேர்வீதி உலா வந்து முருகனை கீழே இறக்கிய போது ஏற்பட்ட சனநெரிசலில் தீச்சட்டியின் மீது பக்தர்கள் தவறி விழுந்ததில் பதினொரு பேர் தீக்காயங்களுக்கு இலக்காகினர்.தீக்காயங்களுக்குள்ளாகியோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
..
..

தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டோர் விபரம்:
- ஏ.அருண்ராஜ் - 18 வயது - நல்லூர்
- எஸ்.சபேசன் - 8 வயது - கந்தர்மடம்
- ஆர்.குகேந்திரமாலா - 13 வயது - இணுவில்
- என்.வினேதீஸ்வரன் - 27 வயது - இணுவில்
- என்.தில்லைச்சிவன் - 27 வயது - இணுவில்
- எஸ்.ஜெககாந்தினி - 26 வயது - கொக்குவில்
- ஐ.ரதீஸ்வரன் - 36 வயது - நவாலி
- எஸ்.ஸ்ரீதரன் - 36 வயது - மானிப்பாய்
- பி.கொலிஸன் - 24 வயது - மானிப்பாய்
- கே.யோகமலர் - 57 வயது - சுன்னாகம்
- எஸ்.அரியமலர் - 53 வயது - வட்டுக்கோட்டை

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)