இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகைகளில் வீரகேசரி, தினக்குரல் மற்றும் தினகரன் போன்ற பத்திரிகைகள் முதன்மையானவை, அவற்றில் தினகரன் லேக் ஹவுஸ் எனும் அரச பத்திரிகைத் திணைக்களத்தினைச் சார்ந்ததால் அரசாங்க செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றது, மற்றைய இரு பத்திரிகைகளிலும் மக்களிடம் அதிக செல்வாக்கு மிக்க பத்திரிகையாக வீரகேசரி திகழ்கின்றது.
தினக்குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினக்குரல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 31 ஆகஸ்ட், 2011
புதன், 27 ஆகஸ்ட், 2008
இனவாதிகளிடம் பறிபோகும் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் !
ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாணத்தில் காலம் காலமாக வாழ்ந்த முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டார்கள், காத்தாங்குடி பள்ளிவாயலில் வைத்து தொழுகையில் இருந்த முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள், சம்மாந்துறையில் முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் ஊடகங்கள் பல செய்திகளை எழுதி வருகின்றன, ஆனால் முஸ்லிம்களினால் தமிழர்கள் கொல்லப்படும் விடயங்களும், உடுத்த உடையுடன் உடமைகளை இழந்து முஸ்லிம்களினால் துரத்தப்பட்ட தமிழ்க் கிராமங்களும், முஸ்லிம்களினால் வேட்டையாடப்பட்ட, கொள்ளையிடப்பட்ட பல தமிழ் கிராமங்களும், முஸ்லிம்களினால் தீண்டப்பட்ட தமிழ் யுவதிகளென்றெல்லாம் நீளும் பட்டியல் வெளியே தெரிய வராமல் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றது.
முஸ்லிம்களின் கீழ்த்தரமான இச் செயற்பாடுகளுக்கு அரசாங்கமும், அரச படைகளும், ஊடகங்களும், ஒத்துழைப்புச் செய்து வருகின்றன.
இந்த விடயங்களை நடுநிலையில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஊடகங்கள் புரிந்து கொள்ள மறுப்பது வேடிக்கையாக உள்ளது.
"இனவாதிகளிடம் பறிபோகும் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள்" எனும் கருப் பொருளில் தினக்குரல்( 24.08.2008 ) சிவநடேசன் எழுதிய கட்டுரை முக்கியமானதொன்றாகும்.
இக் கட்டுரையாளர் மறைக்கப்பட்டு வரும் பல உண்மைகளை இக் கட்டுரை மூலம் தெரிய வைத்துள்ளார்.
நன்றி தினக்குரல்


கட்டுரையின் மீது அழுத்துவதன் மூலம் தெளிவாக வாசிக்கலாம்.
முஸ்லிம்களின் கீழ்த்தரமான இச் செயற்பாடுகளுக்கு அரசாங்கமும், அரச படைகளும், ஊடகங்களும், ஒத்துழைப்புச் செய்து வருகின்றன.
இந்த விடயங்களை நடுநிலையில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் ஊடகங்கள் புரிந்து கொள்ள மறுப்பது வேடிக்கையாக உள்ளது.
"இனவாதிகளிடம் பறிபோகும் தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள்" எனும் கருப் பொருளில் தினக்குரல்( 24.08.2008 ) சிவநடேசன் எழுதிய கட்டுரை முக்கியமானதொன்றாகும்.
இக் கட்டுரையாளர் மறைக்கப்பட்டு வரும் பல உண்மைகளை இக் கட்டுரை மூலம் தெரிய வைத்துள்ளார்.
நன்றி தினக்குரல்


கட்டுரையின் மீது அழுத்துவதன் மூலம் தெளிவாக வாசிக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)