பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக தமிழீழம் என எழுதப்பட்ட பயிற்றுநர் பேரூந்து சேவையில் உள்ளது. ஈழ வரைபடம், கார்த்திகைப் பூ, விடுதலைப் புலிகளின் பாயும் புலி இலச்சனை, பிரித்தானிய தேசியக் கொடி மற்றும் "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் பேரூந்தின் முகப்பின் மேல்க் கண்ணாடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழீழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 6 ஜனவரி, 2012
லண்டனில் உலா வரும் தமிழீழம் பேரூந்து - காணொளி
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டன் பகுதியின் கிங்ஸ்பிறி பகுதியூடாக தமிழீழம் என எழுதப்பட்ட பயிற்றுநர் பேரூந்து சேவையில் உள்ளது. ஈழ வரைபடம், கார்த்திகைப் பூ, விடுதலைப் புலிகளின் பாயும் புலி இலச்சனை, பிரித்தானிய தேசியக் கொடி மற்றும் "நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிது, தமிழ் பெரிது, தமிழ் மானம் பெரிதென்று வாழ்" எனும் வாசகமும் பேரூந்தின் முகப்பின் மேல்க் கண்ணாடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 19 செப்டம்பர், 2011
அடைய முடியாத இலக்கு தமிழீழம் - கிழக்கு முதல்வர் பிள்ளையான்
போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மேலாதிக்கத் தலைவர்களுமே தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்களென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலாநந்த வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)