யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த கடைசி தமிழ் மன்னன் சங்கிலியனின் நல்லூர், முத்திரைச்சந்தியில் இருந்த உருவச் சிலை இந்திய சிற்பிகளால் பொன்னிறத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்டு இன்று 2011.08.03 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் திறப்பு விழா செய்யப்பட்டது.