எதிர்வரும் ஒக்டோபர் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் "மாகாண தமிழ் இலக்கிய விழா" நடைபெறவுள்ளது, இறுதி நாளான 16ஆம் திகதி கிழக்கு மாகாண கலை இலக்கிய விற்பன்னர்களான 12 தமிழ் முஸ்லிம் படைப்பாளிகளுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சார்ந்த 12 படைப்பாளிகள் மாவட்டத்துக்கு தலா 4 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)