இன்று காலை 9.50 மணியளவில் யாழ்ப்பாணம் சுன்னாகம் மத்திய சந்தை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸ் வாகனத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டும் 17 பேருக்கும் மேற்பட்டோர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொல்லப்பட்டடோர் விபரம்:
1.நாகமுத்து ராசையா (வயது 70) அளவெட்டி.
2.சீனியர் சண்முகராஜா (வயது 49)
3.செல்லையா அசோகன் (வயது 37) கல்லாரை, மல்லாகம்.
படுகாயமடைந்தோர் விபரம்:
1.காசிப்பிள்ளை (வயது 90) கண்ணகி அம்மன் கோவிலடி அளவெட்டி
2.நளாயினி (வயது 45) அளவெட்டி வடக்கு
3.தமிழ்ச்செல்வன் (வயது 35) அளவெட்டி மேற்கு
4.எஸ்.குணமணிதேவி (வயது 50)
5.ஜீ.பொன்னையா (வயது 63) வயது
6.வீ.கமலவாஸ் (வயது 48)
7.ராசையா சிறிசண்முகராஜா (வயது 40)
8.கே.அமுதராணி (வயது 42) தொல்புரம் கிழக்கு
9.சின்னத்தம்பி செல்லத்துரை (வயது 45)
10.ஏ.காந்திமதி (வயது 43)
11.ரீ.சீதாலக்ஷ்மி (வயது 57)
12.ரீ.நாகேஸ்வரி (வயது 46)
13.நந்தகுமார் அளவெட்டி
14.விசாலாட்சி
15.ஜீவன் (வயது 34)
16.ஜே.ஜெகதீஸ்வரன் (வயது 16)
17.ரீ.சர்மிளா (வயது 16)

















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.