திங்கள், 3 செப்டம்பர், 2007
விடுதலைப் புலிகளின் கனரகவாகனம் மோதியதில் கணவனும் மனைவியும் பலி!
கிளிநொச்சி் இரத்திரனபுரம் பகுதியில் 2ஆம் திகதி பிற்பகல் தமிழீழ விடுதலைப் புலிகளின் கனரக வாகனம் மோதியதால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பச்சிலைப்பள்ளி புலோப்பளையைச் சேர்ந்த 58 வயதுடைய யாக்கோப் சந்தியாப்பிள்ளையும் அவரது மனைவியான 51 வயதுடைய திரேசம்மாவும் கொல்லப்பட்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.