அண்மையில் வெளிவந்த "7 ஆம் அறிவு" திரைப்படத்தின் மூலம் தமிழன் என வர்ணிக்கப்படும் "போதிதர்மன் தமிழனா? " எனும் வினாவுக்கு விடையளிக்கக் கூடிய விதத்தில் கடந்த 2011.11.26 ஆம் திகதி தமிழக பெரியார் திடலில் இடம்பெற்ற சமூகநீதி காவலர் மாவீரர் வி.பி.சிங் நினைவு நாள் கருத்தரங்கத்தில் பேராசிரியர் கருணானந்தம் உரையாற்றினார். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல, இந்த திரைப்படத்தின் மூலம் சில திரிபுகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் கருணானந்தம் வெளிப்படுத்தியுள்ளார்.
7ஆம் அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7ஆம் அறிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 8 டிசம்பர், 2011
போதிதர்மன் தமிழனா? - காணொளி
அண்மையில் வெளிவந்த "7 ஆம் அறிவு" திரைப்படத்தின் மூலம் தமிழன் என வர்ணிக்கப்படும் "போதிதர்மன் தமிழனா? " எனும் வினாவுக்கு விடையளிக்கக் கூடிய விதத்தில் கடந்த 2011.11.26 ஆம் திகதி தமிழக பெரியார் திடலில் இடம்பெற்ற சமூகநீதி காவலர் மாவீரர் வி.பி.சிங் நினைவு நாள் கருத்தரங்கத்தில் பேராசிரியர் கருணானந்தம் உரையாற்றினார். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல, இந்த திரைப்படத்தின் மூலம் சில திரிபுகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் கருணானந்தம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)