
ஓமந்தை புகையிரத நிலைய திறப்பு விழாவில் இலங்கைப் போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதி அமைச்சர் றோகண குமாரதிசாநாயக்க மற்றும் இலங்கப் புகையிரத பொது முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
ஓமந்தையில் இருந்து பளை வரையிலான புகையிரதப் பாதையின் புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.