
அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகச் செயலர் திரு.தயா மாஸ்டர், அரசியற் செயலர் அமரர்.சு.ப.தமிழ்ச்செல்வனின் மொழி பெயர்ப்பாளர் திரு.ஜோர்ச் மாஸ்டர் போன்றோர் ஸ்ரீலங்கா அரச படைகளிடம் சரணடைந்ததாக செய்திகள் கூறின.
திரு.தயா மாஸ்டர் மற்றும் திரு.ஜோர்ச் மாஸ்டர் இருவரும் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் இரு பாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
செவ்வி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.