வெள்ளி, 6 ஜனவரி, 2012

பல்கலைக் கழக நினைவுச் சிலை சேதம் - மாணவர்கள் எதிர்ப்பு ஊர்வலம் (படங்களுடன்)

கொழும்பு ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் அமைந்திருந்த நினைவுச் சிலையினை அண்மையில் அரச படையினர் சேதமாக்கி இருந்தனர்,  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த புதன்கிழமை 2012.01.04 ஆம் திகதி நீதி கோரி பாரிய எதிர்ப்பு ஊர்வலத்தினை நடாத்தினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.