ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2007
போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவுக்குப் புதிய பேச்சாளர்
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் பேச்சாளராக திரு. ஸ்ரேனர் ஸ்வென்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் பேச்சாளர் திரு. தொபினுர் ஓமர்சனின் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து புதிய பேச்ச்சாளராக ஸ்ரேனர் ஸ்வென்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


![Validate my Atom 1.0 feed [Valid Atom 1.0]](http://www.blogger.com/valid-atom.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.