புதன், 22 ஆகஸ்ட், 2007

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டித்து தமிழகத்தில் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டித்து கடலூர் பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

"ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, தமிழக மீனவர்களைக் கொன்று குவித்த, விடுதலைப் புலிகளின் ஊடுருவலைத் தடுப்போம், தமிழக மக்களைக் காப்போம்" எனும் வாசகங்கள் அச் சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.