செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் விசேட செய்தியுடன் வன்னி செல்லும் செஞ்சிலுவைச் சங்க தலைவர்


ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சந்திக்கவென இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க நேற்று வன்னிக்குச் சென்றுள்ளார்.

எம்மவருக்கு தேவையான நிம்மதியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்க தலைவர் ஜெகத் அபயசிங்க கொண்டு செல்லும் விசேட செய்தி ஏற்படுத்தித் தருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.