வெள்ளி, 8 ஜூன், 2007

தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றுவதை நிறுத்தவும் - நீதிமன்ற உத்தரவு

கொழும்பில் தங்கியிருந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றுவதை நிறுத்துமாறு பொலிஸ் மாஅதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் ஸ்ரீலங்கா உயர்நீதிமன்றம் தற்காலிக இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தற்காலிகமாக இவ் இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து பெற்றுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.