வியாழன், 25 டிசம்பர், 2008

வன்னிச் சமரில் கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய்களின் அடையாள அட்டைகள்!

வன்னியை நோக்கி முன்னேறி வரும் ஸ்ரீலங்கா படைதரப்பினரை எதிர்த்து 2008.12.21 ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதலை நடத்தியதில் பல இராணுவத் தளபாடங்களையும், ஸ்ரீலங்கா படையினரின் உடலங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இச் சமரில் ஒரு ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டிருந்தார், கைப்பற்றப்பட்டிருந்த சில உடலங்களில் தேசிய அடையாள அட்டைகளும், புகைப்படங்களும் மற்றும் இலக்கத்தகடும் காணப்பட்டன என்பதனை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

1. பெயர்: செனரத் களுவாஞ்சிலாகே நுவன்குமார சேனரத்
பிறந்த திகதி: 1990.05.05
விலாசம்: வலிபில்லாவ, திஹல்ல
தேசிய அடையாள அட்டை இல: 901261563V

2. பெயர்: வட்டுவாவே ஹெதர சரத் நந்தஸ்ரீ
பிறந்த திகதி: 1987.04.27
விலாசம்: கண்டலம, தம்புள்ள
தேசிய அடையாள அட்டை இல: 871181047V

3. பெயர்: வலதர ஆராட்சியலாஹே அமித் ஜயதிலஹ
பிறந்த திகதி: 1989.04.17
விலாசம்: கலமடுஹஸ்தென்ன, பண்டாரவளை
தேசிய அடையாள அட்டை இல: 891082258V

4. பெயர்: ஜயதிஸ்ஸஹே ஜயந்த அருணகுமார
பிறந்த திகதி: 1986.11.14
விலாசம்: குஞ்சிக்குளம், குருந்தன்குளம்
தேசிய அடையாள அட்டை இல: 863190606V

5. பெயர்: சிங்கப்புலி முதியன்சலாஹே சமிர உதயங்க
பிறந்த திகதி: 1982.02.09
விலாசம்: கபுகஸ்தன்ன, பலாங்கொட
தேசிய அடையாள அட்டை இல: 820402901V


6. பெயர்: ரத்னாயக்க முதியன்சலாஹே சந்திரகுமார ரத்னாயக்க
பிறந்த திகதி: 1983.07.16
விலாசம்: குமுக்கடவெல, மொரகொல்லாஹம
தேசிய அடையாள அட்டை இல: 831982330V

ஒளிப் பேழை

நன்றி: தமிழீழ தேசிய தொலைக்காட்சி


2 கருத்துகள்:

  1. எல்லோரும் குறைஞ்ச வயசு உள்ளவங்களா உள்ளனரே!

    பதிலளிநீக்கு
  2. நன்றி இசக்கிமுத்து,
    "இளரெத்தம் பாவமறியாது" என்பது இதைத் தானோ?

    பதிலளிநீக்கு

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.