வவுனியாவைச் சேர்ந்தவர்களான வசந்த் எனப்படும் இராசையா பிரதீப், மற்றும் பரா எனப்படும் வடிவேல் சிவகுமார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர், மன்னாரைச் சேர்ந்தவர்களான ரமணன் எனப்படும் செல்லையா இளஞ்செழியன் மற்றும் நிர்மலன் எனப்படும் செபமாலை றோச் சபிறியல் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.