புதன், 22 அக்டோபர், 2008

வன்னி தமிழர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்!

வன்னியில் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா படையினர் மூர்க்கத்தனமாக நடாத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரிலுள்ள காந்தி சிலை முன்பாக நேற்று முன்தினம் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.



இவ் ஆர்ப்பாட்டத்தில் பல இளையோர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 கருத்துகள்:

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.