சனி, 18 அக்டோபர், 2008

"தமிழ் அலை" பத்திரிகைக் காரியாலயத்தில் கருணா, பிள்ளையான் குழு மோதல்!

மட்டக்களப்பில் இருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டு வரும் "தமிழ் அலை" பத்திரிகையினை ஆக்கிரமிக்கும் நோக்கில் தலைமைக்காகச் சண்டையிடும் கருணா, பிள்ளையான் குழுக்களிடையே நேற்று மோதலேற்பட்டது.

பத்திரிகைக் காரியாலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த கருணா குழுவினர் அங்கிருந்த 13 பேரைக் கைது செய்ததுடன், ஆயுதங்களையும் மீட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

1 கருத்து:

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.