செவ்வாய், 9 செப்டம்பர், 2008

வவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் !


வவுனியா ஜோசப் இராணுவத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகளும், கிட்டு பீரங்கிப் படையணியும் மற்றும் கரும்புலிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் இந்திரா ராடர் நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட வான்புலிகளும் வானூர்திகளும் தளம் திரும்பி விட்டதாகவும், கொல்லப்பட்ட கரும்புலிகளினது விபரத்தினையும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

  1. கரும்புலி லெப்டினன்ட் கேணல் வினோதன்
  2. கரும்புலி லெப்டினன்ட் கேணல் மதியழகி
  3. கரும்புலி மேஜர் நிலாகரன்
  4. கரும்புலி மேஜர் ஆனந்தி
  5. கரும்புலி கப்டன் கனிமதி
  6. கரும்புலி கப்டன் முத்துநகை
  7. கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ்
  8. கரும்புலி கப்டன் எழிலகன்
  9. கரும்புலி கப்டன் அகிலன்
  10. கரும்புலி கப்டன் நிமலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.