ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

யாழ்.மிருசுவில்லில் ౩ பிள்ளைகளின் தாய் சுட்டுக் கொலை !

யாழ்ப்பாணம் மிருசுவில் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான நாகராசா சுசீலா நேற்று அதிகாலை துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.