திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய பிரதம அர்ச்சகரான சிவகுகராஜக் குருக்கள் நேற்று 2008.09.21 ஆம் திகதி மாலை 6 மணியளவில் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.