புதன், 26 செப்டம்பர், 2007

யாழ்.கிளைமோர் தாக்குதலில் இருவர் பலி

நேற்றுக் காலை யாழ்ப்பாணம், வலி மேற்கு சண்டிலிப்பாய் பிரதான வீதி சித்தங்கேணியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரான 42 வயதுடைய சாரதா பரஞ்சோதி என்பவரும் உடுவில் உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக பணிபுரியும் 25 வயதுடைய சிறிகாந்தன் நிஷாந்தன் என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.

பொது மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதலை "களத்துமேடு" கண்டிக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.