சனி, 2 ஜூன், 2007

மண்டைதீவுக்குள் பிரவேசிக்கத் தடை

1990 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடப்பெயர்வின் பின் மண்டைதீவு பகுதியை கடற்படையினர் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர், அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட மீள் குடியேற்றத்தில் பலர் தங்களது இருப்பிடங்களுக்கு மீண்டனர். அவர்களுக்கு கடற்படையினால் விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது, மண்டைதீவு வதிவிட அத்தாட்சியின் கூடிய கடற்படை அடையாள அட்டையின்றி உள்வருவோர் மண்டைதீவினுள் பிரவேசிக்கத் தடையினை கடற்படையினர் தற்போது ஏற்படுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.