செவ்வாய், 22 மே, 2007

உணவுக்காக ஏங்கும் படுவான்கரை அப்பாவி ஜீவன்கள்


மட்டக்களப்பின் படுவான்கரைப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவ, தமிழீழ விடுதலைப் புலிகள் மோதல் மற்றும் செல்லடியில் இருந்து இடம்பெயர்ந்து அகதிகள் முகாமில் வாழும் ஏதுமறியாத அப்பாவி ஜீவன்கள் வெளிநாட்டு நிறுவனம் வழங்கிய உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக வரிசை கட்டி நிற்பதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அனாமதேய பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அதனால் ஆரோக்கியமான பின்னூட்டங்களை களத்துமேடு எதிர்பார்க்கின்றது.